ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வாகனமொன்றில் ஆடு வாங்குவதற்காக அந்த பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீவகப்பகுதியில் இவர்கள் மாடுகள் வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை நடைபெற்ற போது யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருந்ததாக விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் கடை ஒன்றை நடத்துவதுடன் மற்றயவர் புத்தளத்தில் இருந்து இவருடன் செயற்ப ட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
29 ஜனவரி 2017
கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது!
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வாகனமொன்றில் ஆடு வாங்குவதற்காக அந்த பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீவகப்பகுதியில் இவர்கள் மாடுகள் வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை நடைபெற்ற போது யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருந்ததாக விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் கடை ஒன்றை நடத்துவதுடன் மற்றயவர் புத்தளத்தில் இருந்து இவருடன் செயற்ப ட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.28 ஜனவரி 2017
ஊர்காவற்றுறையில் மனிதச்சங்கிலி போராட்டம்!
26 ஜனவரி 2017
வவுனியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் நிலை மோசமடைகிறது!
24 ஜனவரி 2017
சுருவிலில் இளம்தாய் வெட்டிக்கொலை!
23 ஜனவரி 2017
தமிழகத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் வன்முறை!
21 ஜனவரி 2017
மருத்துவமனையில் இருந்து போராட்ட களத்திற்கு திரும்பிய லோரன்ஸ் ஆக்ரோஷம்!
மருத்துவமனையில் இருந்து போராட்ட களத்திற்கு திரும்பிய லோரன்ஸ் உணர்ச்சிமிக்க பேச்சு.
20 ஜனவரி 2017
தொடர் போராட்டத்தால் லோரன்ஸ் உடல் நலம் பாதிப்பு!
18 ஜனவரி 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் போராட்டம்!
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்.நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மரபினைக் காக்க போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் கவனயீர்ப்பு என்ற தொனிப்பொருளில் இப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. “ தமிழக நண்பர்களும் விடாமல் போராடுங்கள் ”, “ எரியும் தமிழகத்திற்கு ஈழத் தமிழர்களின் தீ ”, “ தடை அதை உடை"தமிழர்களின் மரபுரிமைக்காக குரல் கொடுப்புாம்” , “கொம்புக்கு கிட்ட வைத்துக்கொள்ளாத வம்பு ”, “ அடங்க மறு அத்து மீறு ” , “ ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம் ”, “ நாங்கள் ஒன்றுபட்டுத்தான் இருக்கிறோம் நமக்குள் எல்லைகள் கிடையாது”, அடையாளம் எங்கள் முகம் தமிழ் எங்கள் உயிர் ” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 ஜனவரி 2017
தீவகத்தின் கல்வியை காப்பாற்றுமாறு கோரிக்கை!
தீவக பாடசாலைகள் சிலவற்றுக்கு அதிபர்கள் இல்லாததால் அப்பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் வடமாகாண சபையின் முதலமைச்சரின் கண்டிப்பான உத்தரவுக்கு அமைவாக இவ்வருடம் 02/01/2017 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில்208 பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இதில் தீவக கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கும் புதிய அதிபர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இவ் நியமனம் செய்யப்பட்ட அதிபர்களில் 5பாடசாலைகளை நேற்றைய(09/01 /2017) தினம் வரைக்கும் எந்த அதிபரும் பொறுப்பு எடுக்கவில்லை.
அதாவது நெடுந்தீவில் இரண்டு பள்ளிக்கூடங்கள் அனலைதீவில் ஒரு பள்ளிக்கூடம்,எழுவதீவில் ஒரு பள்ளிக்கூடம்,நயினாதீவில் ஓரு பள்ளிக்கூடம். இப்பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றவர்கள் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பித்தவர்களாம்.
மேலும் தீவகத்துக்கு வந்து சேவையாற்ற பின்னடிப்பதுடன் சிலர் அரசியல் செல்வாக்கைப் பயன் படுத்தி தமக்கு விருப்பமான இடத்திலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்காக முயற்சிப்பதாக அறியப்படுகின்றது.
சம்மந்தப்பட்ட வர்களே இவ்விடையத்தை கவனத்திலெடுத்து தீவகத்தின் கல்வியை காப்பாற்ற முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.09 ஜனவரி 2017
தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபி துப்பரவுப்பணி!
06 ஜனவரி 2017
கனடாவில் கடும் குளிரில் இருந்து காப்பாற்றப்பட்ட தமிழ்ப் பாட்டி!
04 ஜனவரி 2017
சரணடைந்த புலிகள் இயக்க தளபதிகளின் விபரத்தை வெளியிட்டார் எரிக்!
1.ஆதவன்
2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
3.அம்பி ( செயற்பாடு தெரியாது)
4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி), 5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்), 7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ), 8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி) 10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்கள ை பராமரித்தவர்)
16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர்,
கிளிநொச்சியில் பிறந்தவர் )
18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி) 27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
34.இசைபிரியா ( ஊடக பிரிவு)
35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்) 41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
44.குயிலன் ( இராணுவ புலனாய்வு)
45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
நன்றி:ஈழமலர்.கொம்
02 ஜனவரி 2017
ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்த போராளி சடலமாக மீட்பு!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
