
எம்.பி சிறிதரன் தன்னுடன் 40 பேர் கொண்ட படையணியுடன் நெடுந்தீவுக்கு சென்றுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் அங்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஈ.பி.டி.பியால் தாக்கப்பட்டதன் பின் இவ்வாறு சிறிதரன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு காலடி வைத்துள்ளதால் அப் பகுதியில் பதற்றம் ஏற்படும் ஆபத்து உள்ளதாகத் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.