
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
25 டிசம்பர் 2019
சிங்கள சிப்பாயின் துப்பாக்கி அபகரிப்பு!

17 டிசம்பர் 2019
சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் தொடர்பில் சிறீலங்காவிற்கு எச்சரிக்கை!

13 டிசம்பர் 2019
மண்கும்பானில் மணல் கடத்தல்காரர் மீது தாக்குதல் சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை!

06 டிசம்பர் 2019
நடராசா சிறிரஞ்சனின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி வெளியீட்டு விழா!
புளியங்கூடல் மண்ணின் மறைந்த மதிப்பிற்குரிய நடராசா ஆசிரியர் அவர்களின் புதல்வர் பெருமைக்குரிய நடராசா சிறிரஞ்சன் அவர்களின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி நூல் வெளியீட்டு விழா 11.12.2019 புதன்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் கைலாசபதி கலையரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி எனும் முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகி அதைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்தும் இடம்பெறும்.
வரவேற்புரை:
வரவேற்புரை:
த.மயூரநாதன் அவர்கள்
ஆசியுரை:
பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள்
வாழ்த்துரை:பேராசிரியர் ஏ.என்.கிருஷ்ணவேணி அவர்கள்
தலைமையுரை:பேராசிரியர் சுபத்தினி ரமேஸ் அவர்கள்
பிரதம விருந்தினர் உரை:கலாநிதி சி.பத்மநாதன் அவர்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)