நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
28 ஜூன் 2018
சுழிபுரம் சிறுமி படுகொலை!நீதி கோரி மக்கள் போராட்டம்!
24 ஜூன் 2018
கனடாவில் அபிசா யோகரெத்தினம் பெற்றுள்ள கெளரவம்!
14 ஜூன் 2018
புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்று தீர்ப்பு!

ஞானசார தேரருக்கு ஆறு மாதச் சிறை!

நன்றி!பிபிசி தமிழ்
12 ஜூன் 2018
பாவப்பட்ட பணத்தை தவராசாவின் வீட்டின் முன் எறிந்த மாணவர்கள்!
இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது தமிழரின் அடிமைப்புத்தி!

10 ஜூன் 2018
திருமலை அரசியற்றுறை பொறுப்பாளர் ஐங்கரன் மாரடைப்பால் சாவடைந்துள்ளார்!

நன்றி:பதிவு
08 ஜூன் 2018
ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி!
01 ஜூன் 2018
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்!
புளியங்கூடல் செருத்தனைப்பதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08.06.2018 காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இனிதே நடைபெறவுள்ளது.21.06.2018 வியாழக்கிழமை 14ம் நாள் வேட்டைத் திருவிழாவும் 23.06.2018 சனிக்கிழமை 16ம் நாள் தேர்த் திருவிழாவும் 24.06.2018 ஞாயிற்றுக்கிழமை 17ம் நாள் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 25.06.2018 திங்கட்கிழமை 18ம் நாள் பூங்காவனத் திருவிழாவுடன் அம்பாள் ஆலய இவ்வாண்டின் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது.விழா தொடர்பான அறிக்கை ஆலய அறங்காவலர் சிவஞானச்செல்வம் செந்தூரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)