தீவகத்தின் கண்ணே அமைந்துள்ள ஊர்காவற்றுறை புளியங்கூடல் செருத்தனைப்பதிதனில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ இராஜமகாமாரியின் துணையுடன் வெளிவந்திருக்கும் "எனையாளும் என் அன்னை"பக்தி மழை பொழியும் ஒலிப்பேழை 26.06.2015 அன்று ஆலய முன்றலில் வெளியீடு செய்யப்பட்டது.இந்த ஒலிப்பேழைகளை புலம்பெயர் தேசங்களிலும் பெற்றுக்கொள்ளும் வசதியை ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டிருக்கின்றனர்.
கனடா:புவனேஸ்வரன்-4164099947
ஜெர்மனி:இரவீந்திரகுமார்-015217517832
பிரான்ஸ்:ராசன்-0661474728
பிரித்தானியா:சாந்தகுமார்-02030974065
அவுஸ்திரேலியா:கிரிசாந்த்-0403231581
சுவிற்சர்லாந்து:திருவருட்செல்வம்-41766833019
உங்கள் வீடு தேடி வந்து அருள்பாலிக்கும் மகாமாரி அன்னையை
ஒவ்வொருவரும் பூஜித்துக்கொள்ளுங்கள்.இலக்கியன் அவர்களின் இனிமை ததும்பும் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய் பாய்கிறது.
கனடா:புவனேஸ்வரன்-4164099947
ஜெர்மனி:இரவீந்திரகுமார்-015217517832
பிரான்ஸ்:ராசன்-0661474728
பிரித்தானியா:சாந்தகுமார்-02030974065
அவுஸ்திரேலியா:கிரிசாந்த்-0403231581
சுவிற்சர்லாந்து:திருவருட்செல்வம்-41766833019

ஒவ்வொருவரும் பூஜித்துக்கொள்ளுங்கள்.இலக்கியன் அவர்களின் இனிமை ததும்பும் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய் பாய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.