
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
24 மார்ச் 2019
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சீமான் பேச்சு!

21 மார்ச் 2019
சிறீலங்கா அரசு பொறுப்புக்கூறலுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
15 மார்ச் 2019
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே நீதிக்கான வழி-கஜேந்திரகுமார்!

13 மார்ச் 2019
வேலணையில் மூன்று மாவீரர்களின் தந்தை காலமானார்!
மூன்று மாவீரர்களை தமிழீழப் போராட்டத்திற்கு அர்ப்பணித்த தந்தை திரு,சின்னத்துரை சந்திரசேகரம்(சந்திரன்)அவர்கள் நேற்றைய தினம் அவரது சொந்த இடமான வேலணையில்(வங்களாவடி)
காலமானார்.இவரது இரண்டு புதல்விகளும் ஒரு புதல்வனும் மாவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுகொண்டவர் திரு,சின்னத்துரை சந்திரசேகரம் அவர்கள்,இவரது இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்,இந்த மாவீரத் தந்தைக்கு எம் அக வணக்கங்கள்!
காலமானார்.இவரது இரண்டு புதல்விகளும் ஒரு புதல்வனும் மாவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுகொண்டவர் திரு,சின்னத்துரை சந்திரசேகரம் அவர்கள்,இவரது இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்,இந்த மாவீரத் தந்தைக்கு எம் அக வணக்கங்கள்!
10 மார்ச் 2019
சவேந்திர சில்வா நியமனத்திற்கு ஐ.நா.கண்டனம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)